Source: kalam1st
(எம்.பைஷல் இஸ்மாயில், ஏ.எல்.றமீஸ், எஸ்.எம்.அறூஸ்)
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரனையுடன் மாவட்ட மீனவர் பேரவை ஏற்பாடு செய்த காணி பிணக்குகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (23) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு பேரவையின் தலைவர் கே.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் ஓய்வு பெற்ற உதவிக் காணி ஆணையாளர் கே.குருநாதன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கி வைத்தார்.
இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் பிரியங்கர கொஸ்தா மற்றும் கள இணைப்பாளர் எம்.ஏ.அஸ்மிர் உட்பட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரனையுடன் மாவட்ட மீனவர் பேரவை ஏற்பாடு செய்த காணி பிணக்குகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (23) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு பேரவையின் தலைவர் கே.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் ஓய்வு பெற்ற உதவிக் காணி ஆணையாளர் கே.குருநாதன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கி வைத்தார்.
இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் பிரியங்கர கொஸ்தா மற்றும் கள இணைப்பாளர் எம்.ஏ.அஸ்மிர் உட்பட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.