"පාස්කු ප්රහාරයට යුක්තිය දිනන්න නම්, පෝලිම්වල රස්තියාදුවෙන් ගොඩ එන්න, නම් ගෝඨා රනිල් ආණ්ඩුව පන්නමු" යන මැයෙන් ජනතාව දැනුවත් කරමින් අත් පත්රිකා බෙදා දීමේ වැඩසටහනක් මීගමුව පුරවැසි එකුවේ සංවිධානකත්වයෙන් මීගමුවේදී ජුනි මස 21 වන දින පැවැත්විණි. ජන පීඩක ආණ්ඩුව විසින් ජනතාව පවටා ඇති අධික ජිවන වියදම තෙල් මිල ඇතුළු ජන පීඩනයට එරෙහි මෙහිදි ජනතාව දැනුවත් කරන ලදී මෙම අවස්ථාව සඳහා මීගමු පුරවැසි එකතුවේ සාමාජික සාමාජිකාවන් එක් වූහ ඉන්ධන ලබා ගැනීමේ අරමුණෙන් ඉන්ධන පෝලිම්වල සිටින ජනතාව මෙහිදි දැනුවත් කරන ලදී.
உயிர்த்த ஞாயிறு நியாயத்தை வென்றெடுப்பதற்கு ஒவ்வொரு அணிகளில் இருந்து வெளியே வரவேண்டுமானால் கொட்டா ரனில் அரசாங்கத்தை விரட்டியடிப்போம். என்னும் தொனிப்பொருளில் மக்களை அறிவுறுத்தி துண்டுப்பிரசுர பகிர்வு நிகழ்ச்சி நீர்கொழும்பு குடிமக்கள் ஒன்றியத்தின்ஆனி மாதம் 21ம் திகதி இடம் பெற்றது. மக்களை துன்புறுத்தும் அரசாங்கம் மூலம் மக்களுக்கு சுமத்தியுள்ள வாழ்கைச் செலவு,எரிபொருள் நெருக்கடிக்கு எதிராக மக்களை தெளிவுபடுத்தப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் நீர்கொழும்பு குடிமக்கள் ஒன்றிய அங்கத்தவர்கள் கலந்துக் கொண்டனர். ஏரிப்பொருள் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் எரிபொருள் அணியில் இருந்த மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.